Tuesday, October 19, 2010

உயிர் கொல்கிறாய் !!

காதல்மொழி பேசாமல்

கரம் தீண்டாமல்

இடை தழுவாமல்

இதழ் பருகாமல்



கண்ணாலே கள்வெறி ஏத்தி

செவ்வரி விழிவழியே

உடல்புகுந்து உயிர்கொல்கிறாய் !!

No comments: