Saturday, July 5, 2008

உயிர் தொட்ட வார்த்தைகள்

நான் தனியே பறக்கும் பறவை.. 
எனக்கான வானம் வேறு.. எனக்கான வாழ்க்கை வேறு.. 
பறக்கும் திசை வேறு.. பறக்க நினைக்கும் தூரம்  வேறு..
 நான் வித்தியாசங்களை பரிட்சித்து பார்க்கிறேன் வித்தியாசமான முடிவுகளுக்காக.... 

1 comment:

Ananth said...

it is very powerful sentences friend